Monday, April 29, 2024 10:19 pm

அண்ணாமலை ஒரு புண்ணாக்கு : அதிமுக முன்னாள் எம்.பி கடும் விமர்சனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாஜகவுடனான கூட்டணி இல்லை என அதிமுக கூறியதிலிருந்து பாஜகவையும், மாநில தலைவர் அண்ணாமலையையும் அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் எம்.பி கோ.ஹரி, “அண்ணாமலை அதிமுக தலைவர்களைக் குறை கூறுவது அநாகரிகம். அதிமுக தலைவர்கள் பற்றியும் அதன் வரலாற்று பற்றியும் என்ன தெரியும்? அண்ணாமலை ஒரு புண்ணாக்கு, அவரால் ஒரு கவுன்சிலர் சீட்டுகூட பெற முடியாது” எனப் பேசினார்.

கோ.ஹரியின் இந்த பேச்சு, அதிமுகவில் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள், அண்ணாமலையின் தலைமையில் கட்சியைக் கைப்பற்ற முடியாது என்று நம்புகிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்