Sunday, April 28, 2024 8:19 am

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுப்பு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் மறுத்துவிட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு ஏற்கனவே 2 முறை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் அமர்வில் இன்று செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரித்தது. பின்னர் இந்த அமர்வு, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து, அவரை 8 நாட்கள் மேலும் அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிட்டது.

ஏனென்றால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, 2016-2021 காலகட்டத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. செந்தில் பாலாஜியின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அமலாக்கத்துறை ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜியைக் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

அதேசமயம், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்