Sunday, April 28, 2024 12:20 am

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக, இந்த மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள், மழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் பட்சத்தில், சாலைகளில் தேக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், மழை பெய்யும் போது, கட்டிடங்கள் மற்றும்மரங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பது அவசியம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்