Saturday, April 27, 2024 2:25 pm

இன்று சென்னையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னை, பல்லவன் அலுவலகம் முன்பு, திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் இன்று(அக்.9) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் “போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு, போக்குவரத்துத் துறையில் டெண்டர் முறையில் ஆட்களைத் தேர்வு செய்வதைக் கைவிடவும், 100 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் காலை 10.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அதிமுக  எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்