Saturday, April 27, 2024 7:11 pm

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழக்கு : இன்று விசாரணை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 2011, 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சில மாதங்களுக்கு முன்  வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த மாதம் ஆக் . 29ம் தேதி புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவியுடன் ஆஜரானார். இந்நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (செப். 26) விசாரணைக்கு வர உள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்