- Advertisement -
கடந்த 2011, 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சில மாதங்களுக்கு முன் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த மாதம் ஆக் . 29ம் தேதி புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவியுடன் ஆஜரானார். இந்நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (செப். 26) விசாரணைக்கு வர உள்ளது.
- Advertisement -