- Advertisement -
பாஜகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிமுக நேற்று (செப்.25) அறிவித்தது. இந்நிலையில், ” பொதுவெளியில் இனி பாஜகவைக் குறித்து எந்தவொரு கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளனர்.
மேலும், ” இதர கட்சிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுக்கும் வரை நிர்வாகிகள் அமைதி காக்க வேண்டும்” என அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுக்குக் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -