Sunday, April 28, 2024 2:00 am

ஓபிஎஸ்க்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அதிமுகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் , அதிமுகவின்  சின்னத்தைப் பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்”. இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று (செப் .21) விசாரணைக்கு வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்