- Advertisement -
அதிமுகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் , அதிமுகவின் சின்னத்தைப் பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்”. இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று (செப் .21) விசாரணைக்கு வருகிறது.
- Advertisement -