- Advertisement -
அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதால் மனதில் உள்ள பயம் நீங்கும், திங்கள் கிழமை விரதம் இருப்பதால் நீண்ட ஆயுள் கிடைக்கும், செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் மங்கலம் உண்டாகும் புதன்கிழமை விரதம் இருந்தால் அறிவுக் கூர்மை பெருகும் என்கின்றனர்.
அதைப்போல், இந்த வியாழக்கிழமை அம்மனுக்கு விரதம் இருந்தால் எதிரிகள் தொல்லைகள் நீங்கும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம், சனிக்கிழமை விரதம் இருந்தால் வழக்குகளில் வெற்றி கிட்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றனர்.
- Advertisement -