- Advertisement -
இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருக்கோயில்களுக்குப் பக்தர்களை ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதன்படி, 2 நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணையதளத்தில் பதிவு செய்யவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்
- Advertisement -