- Advertisement -
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை போக்குவதற்கு ரோஜா இதழ்கள் மருந்தாகப் பயன்படுகிறது. எனவே, ரோஜா இதழ்களைப் பெண்கள் சாப்பிட்டு வரலாம். அதுமட்டுமில்லாமல் வயதானாலும் உடல் இளமையாக வைத்திருக்க உதவும்.
மேலும், இந்த ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நம் உடலிலுள்ள ரத்தம் சுத்தமாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -