- Advertisement -
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி திடீரென ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்திருந்தது. பின்னர், அதை வருகின்ற செப். 30ம் தேதிக்குள் வங்கியில் ஒப்படைக்குமாறு தெரிவித்தது.
இந்நிலையில், அமேசான் நிறுவனம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டது. அதில், ‘அமேசான் நிறுவனம் தற்போது வரை வாடிக்கையாளர்களிடம் ரூ.2,000 நோட்டைப் பெற்று வருகிறது. ஆனால், வரும் 19ம் தேதிக்குப் பின்னர் ரூ.2,000 நோட்டுகளை ஏற்றுக்கொள்ளாது’ என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- Advertisement -