Tuesday, September 26, 2023 3:13 pm

மும்பை கனமழையால் விபத்தில் சிக்கிய விமானம் : எந்த உயிர் சேதம் ஏற்படவில்லை

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...

கர்நாடகாவில் ‘WORK FROM HOME’ அறிவித்த பிரபல நிறுவனம்

தமிழகத்திற்குத் திறக்கப்படும் காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பள்ளி, கல்லூரி, ஐடி அலுவலகங்கள் என அனைத்தும்...

காவிரி நீர் திறப்பு : பெங்களூருவில் இன்று முழு அடைப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து நேற்று (செப்.14) மும்பைக்குத் தனியார் விமானம் ஒன்று சென்றது. இந்நிலையில், இது மும்பை சென்று தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று பெரும் விபத்திற்குள்ளானது.

ஏனென்றால், அங்குக் கனமழை காரணமாக ஓடுபாதை சரியாகத் தெரியாததே இந்த விபத்துக்குக் காரணம் என இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதில் 6 பயணிகள், 2 விமான குழுவினர், விமானத்திலிருந்த நிலையில் இந்த விபத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனகரம் கூறியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்