காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள், உங்கள் சருமம் ஆரோக்கியம் பெறும், மூளையின் செயல்பாடு அதிகரிக்கும், நெஞ்சிரிச்சல் மற்றும் அஜீரண கோளாறை சரிசெய்யும், தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும், மன அழுத்தம் குறையும்,செரிமானத்துக்கு உதவுகிறது, சிறுநீராகக் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. ஆகவே தினமும் போதுமான அளவிற்குத் தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியம் பெறுங்கள்.
- Advertisement -