Sunday, October 1, 2023 10:16 am

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப் .12) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உட்பட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவு பெட்ரா நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்