- Advertisement -
அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப் .12) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர் உட்பட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவு பெட்ரா நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது
- Advertisement -