Thursday, May 2, 2024 8:55 pm

திருப்பதியில் தொடர்ந்து பிடிப்படும் சிறுத்தை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருப்பதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் அலிபிரி மலைப்பாதையில் பாத யாத்திரை சென்ற சிறுமியைச் சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆப்ரேஷன் சிறுத்தை திட்டத்தில், ஆங்காங்கே சிசிடிவி கேமரா வைத்து வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து, ஏற்கெனவே 4 சிறுத்தைகள் பிடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது என வனத்துறையினர் தகவல் அளித்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்