Sunday, October 1, 2023 10:19 am

பூமி, நிலாவுடன் செல்ஃபி : இஸ்ரோவின் வெளியிட்ட புதிய புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த செப் .2 ஆம் தேதியன்று ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. இந்நிலையில், இந்த பயணத்தின் போது, ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியைப் புகைப்படம் எடுத்து அனுப்பியதுடன், செல்ஃபியும் எடுத்து அனுப்பியது.

இந்த புகைப்படத்தை தற்போது தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள கேமரா செப்.4ஆம் தேதி எடுத்த இந்த புகைப்படத்தை இந்தியர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்