Wednesday, September 27, 2023 10:36 am

குடியரசுத் தலைவர் மாளிகை விருந்தில் பங்கேற்கிறார் மம்தா

spot_img

தொடர்புடைய கதைகள்

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் வருகின்ற செப் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் விருந்தினர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் 9ம் தேதி இரவு விருந்து அளிக்கிறார்.

அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விருந்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் விருந்தில் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்