- Advertisement -
நம்மில் சிலருக்குக் காலை எழுந்ததும் குமட்டல் உணர்வு வரும். நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் சமச்சீரற்ற நிலையினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், இந்நிலை வரும். ஆகவே, இதற்கு சில இயற்கை தீர்வுகள் உள்ளன
இதற்கு முதலில் நீங்கள் இரவில் தூங்குவதற்கு முன் 2 வெற்றிலை, 2 மிளகு, 5 உலர் திராட்சை ஆகியவற்றை மென்று தின்று முழுங்க வேண்டும். இதனால் காலையில் உடல் சீராக இருக்கும். காலையில் அவசரமில்லாமல் நிதானமாக எழலாம்
- Advertisement -