Monday, April 29, 2024 11:34 pm

திருமண தடை ,திருமண தோஷத்தை நீக்கும் மஞ்சள் பிள்ளையார்.

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரியங்களாவிலும் துணைநின்று வெற்றியைத் தந்தருள்வார். திருமணத் தடைகள் யாவும் விலகும். இது செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் அகலும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விலங்குவார்கள். சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

ஆகவே, உங்கள் வீட்டுப் பூஜை அறையிலிருந்து எடுத்த பழைய மஞ்சள் பிள்ளையாரை, மீண்டும் தண்ணீர் ஊற்றிக் குழைத்து, அந்த வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் அல்லது திருமணம் ஆகாத பெண்கள் முகத்தில் பூசிக் குளிப்பது திருமணத்தடை மற்றும் லட்சுமி கடாட்சத்தைத் தேடித் தரும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்