- Advertisement -
மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரியங்களாவிலும் துணைநின்று வெற்றியைத் தந்தருள்வார். திருமணத் தடைகள் யாவும் விலகும். இது செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் அகலும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விலங்குவார்கள். சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
ஆகவே, உங்கள் வீட்டுப் பூஜை அறையிலிருந்து எடுத்த பழைய மஞ்சள் பிள்ளையாரை, மீண்டும் தண்ணீர் ஊற்றிக் குழைத்து, அந்த வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் அல்லது திருமணம் ஆகாத பெண்கள் முகத்தில் பூசிக் குளிப்பது திருமணத்தடை மற்றும் லட்சுமி கடாட்சத்தைத் தேடித் தரும்.
- Advertisement -