Tuesday, April 30, 2024 12:15 am

எதிர்மறை ஆற்றல் விலக நீங்கள் செய்ய வேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஞாயிற்றுக்கிழமைகளில் சுத்தமான ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் 1 ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு. அப்படியே உங்களுடைய வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். கீழே ஊற்றி விடாமல் ஜாக்கிரதையாக வைக்க வேண்டும். இந்த தண்ணீரை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மேல் எடுத்து அப்படியே நிலை வாசல்படிக்கு வெளிப்பக்கமாக கீழே ஊற்றி விடுங்கள்.

இப்படிச் செய்வதனால் உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, எதிர்மறை சக்தி எல்லாம் இந்த தண்ணீரோடு சேர்ந்து வீட்டிற்கு வெளியே சென்றுவிடும். இதேபோல அமாவாசை தினத்திலும் இந்த தண்ணீர் பரிகாரத்தைச் செய்யலாம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்