Monday, April 29, 2024 11:52 pm

பணவரவு அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் வீட்டில் தீபமேற்றிய பின் சிறிய அளவிலான படிகாரம், வசம்பு துண்டு, சதுர வடிவில் இருக்கும் பச்சை துணி, இந்த மூன்று பொருட்கள் தான் தேவை. இதில், பச்சை வண்ண துணியில், படிகாரத்தையும், வசம்பையும் வைத்து ஒரு நூல் போட்டுக் கட்டிவிட்டு, உங்கள் நில வாசற்படியில் மாட்டி வையுங்கள்.

அதிலும், இதை நில வாசற்படிக்கு வெளி பக்கமாக மாட்ட வேண்டும். அப்பத்து தான் எல்லோரது கண்களிலும் இது தெரியும் படி இருக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் உங்கள் வீட்டில் விரைவில் பண வரவு அதிகரிக்கும் என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்