- Advertisement -
அதிகாலை பிரம்ம முகூர்த்த வேலையில் வீட்டில் தீபமேற்றிய பின் சிறிய அளவிலான படிகாரம், வசம்பு துண்டு, சதுர வடிவில் இருக்கும் பச்சை துணி, இந்த மூன்று பொருட்கள் தான் தேவை. இதில், பச்சை வண்ண துணியில், படிகாரத்தையும், வசம்பையும் வைத்து ஒரு நூல் போட்டுக் கட்டிவிட்டு, உங்கள் நில வாசற்படியில் மாட்டி வையுங்கள்.
அதிலும், இதை நில வாசற்படிக்கு வெளி பக்கமாக மாட்ட வேண்டும். அப்பத்து தான் எல்லோரது கண்களிலும் இது தெரியும் படி இருக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் உங்கள் வீட்டில் விரைவில் பண வரவு அதிகரிக்கும் என்கின்றனர்
- Advertisement -