- Advertisement -
பெண்கள் காலை எழுந்ததும் தண்ணீரில் சிறிது கல் உப்பு கரைத்து வீட்டு வாசலில் தெளித்தால் எதிர் மறை சக்திகள் நீங்கும். பின்பு வாசலில் கோலம் போட்டால் கண் திருஷ்டி நீங்கும் பின்னர் துளசி இலைகளைத் தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் தெளிக்க லெட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மேலும், சிறிது சாறு எடுத்துக் கலந்தும் தெளிக்கலாம். பின்னர் சாம்பிராணி தூபத்தை வீட்டில் போடப் பணம் தடையில்லாமல் வரும், நிம்மதி, சந்தோசம் கூடும்.
- Advertisement -