Wednesday, May 1, 2024 9:32 pm

வீடு வளம் பெற பெண்கள் செய்ய வேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பெண்கள் காலை எழுந்ததும் தண்ணீரில் சிறிது கல் உப்பு கரைத்து வீட்டு வாசலில் தெளித்தால் எதிர் மறை சக்திகள் நீங்கும். பின்பு வாசலில் கோலம் போட்டால் கண் திருஷ்டி நீங்கும் பின்னர் துளசி இலைகளைத் தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் தெளிக்க லெட்சுமி கடாட்சம் உண்டாகும்.

மேலும், சிறிது சாறு எடுத்துக் கலந்தும் தெளிக்கலாம். பின்னர் சாம்பிராணி தூபத்தை வீட்டில் போடப் பணம் தடையில்லாமல் வரும், நிம்மதி, சந்தோசம் கூடும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்