- Advertisement -
ஒவ்வொரு மாதந்தோறும் வரும் சனி பிரதோசத்திற்கு கூடுதல் சிறப்பு உண்டு. அந்த நாளில் ஈஸ்வரனையும், சனி பகவானையும் விரதமிருந்து வழிபடுவது ஆயிரம் மடங்கு பலன் தரும். மேலும், இந்த சனிபிரதோஷத்தன்று “ஓம் ஆம் ஹவும் சவும்” என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜெபித்து வரலாம்.
அப்படி ஜெபித்து வந்தால் நாம் நம் முந்தைய ஏழு பிறவிகள், நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் அவற்றால் ஏற்பட்ட சாபங்கள் அழிந்து விடும், என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
- Advertisement -