- Advertisement -
ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிந்தால் கவனம் அதிகரிக்கும் மற்றும் ராஜ யோகம் உண்டாகும், மோதிர விரலில் தங்க மோதிரம் அணிந்தால் மகிழ்ச்சி பெருகும், சுண்டு விரலில் தங்க மோதிரம் அணிந்தால் சளி, சுவாச நோய்கள் நீங்கும். அதைப்போல், இந்த தங்க மோதிரத்தை எப்போதும் வலது கை விரல்களில் அணிய வேண்டும்,
அதேசமயம், இந்த தங்க மோதிரத்தை இடது கையில் அணிய வேண்டாம், மேலும் இடுப்பு முதல் கால் வரை எந்தப் பகுதியிலும் தங்கத்தை அணியக் கூடாது அவ்வாறு செய்தால் பல் நோய்கள் வரும், இந்த தங்கம் அணியும் போது மது அல்லது அசைவம் சாப்பிட வேண்டாம், ஏனெனில் தங்கம் குரு பகவானுக்கு உரியது, தங்க நகைகளைப் புனிதமாக வைத்தால் வாழ்க்கை செழிக்கும்.
- Advertisement -