Thursday, May 2, 2024 3:45 pm

பூஜை அறையில் முக்கியமாக வைக்க வேண்டிய பொருள் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கண்ணாடி , மஞ்சள்தூள்,  குங்குமம், சந்தனம்,  தண்ணீர், பூஜை மணி என இங்குக் குறிப்பிட்ட ஆறு பொருட்களும் பூஜை அறையில் இருக்க வேண்டும், மிகவும் சுத்தமான பொருட்களாக இருக்க வேண்டும், இந்த பொருட்கள் இல்லை என்றால் நீங்கள் செய்யும் எந்த ஒரு பூஜையும் முழுமை பெறாது,

ஆகவே, பூஜை அறையில் நாம் செய்யும் சிறு சிறு விஷயங்கள் பெரிய சுபிட்சத்தை உண்டாக்கும், பூஜை அறையில் என்ன,என்ன பொருட்கள் இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் வளர்ச்சியும், நிம்மதியும் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை இருக்க வேண்டும், பூஜை அறை இல்லாத வீட்டில் லெஷ்மி கடாட்சம் குறையும் என்பது ஐதீகம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்