- Advertisement -
கண்ணாடி , மஞ்சள்தூள், குங்குமம், சந்தனம், தண்ணீர், பூஜை மணி என இங்குக் குறிப்பிட்ட ஆறு பொருட்களும் பூஜை அறையில் இருக்க வேண்டும், மிகவும் சுத்தமான பொருட்களாக இருக்க வேண்டும், இந்த பொருட்கள் இல்லை என்றால் நீங்கள் செய்யும் எந்த ஒரு பூஜையும் முழுமை பெறாது,
ஆகவே, பூஜை அறையில் நாம் செய்யும் சிறு சிறு விஷயங்கள் பெரிய சுபிட்சத்தை உண்டாக்கும், பூஜை அறையில் என்ன,என்ன பொருட்கள் இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் வளர்ச்சியும், நிம்மதியும் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை இருக்க வேண்டும், பூஜை அறை இல்லாத வீட்டில் லெஷ்மி கடாட்சம் குறையும் என்பது ஐதீகம்
- Advertisement -