- Advertisement -
தொட்டாசிணுங்கி செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் போது தம்பதியருக்கு இடையில் இருக்கும் பிணக்குகள், சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறைந்து நல்ல இணக்கமான போக்கு உண்டாகும், அது மட்டும் இன்றி. தம்பதியருக்கு இடையில் பாசம் அதிகரிக்கும்.
மேலும், கணவன், மனைவி இடையே பாசம் அதிகரிக்க நீங்கள் முதலில், தொட்டா சிணுங்கி செடியின் 6 வேர்களை எடுத்து ஒரு ஜாரில் போட்டு அதைக் கணவரின் கண்ணில் அனுதினமும் தெரியுமாறு வைக்க வேண்டும். இதனால் கணவருக்கு மனைவியின் மேல் பிரியம் அதிகரிக்கும், தம்பதிகளுக்குள் அன்னியோனியம் அதிகரிக்கும் என்கின்றனர்.
- Advertisement -