Monday, September 25, 2023 10:47 pm

ஊருக்குள் புகுந்த சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாலம் இடிந்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் : குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்,...

ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி, சுமார்...

திருப்பதி பிரம்மோற்சவ தேரோட்டத்தைப் பார்த்தால் மறுஜென்மம் இருக்காதா ?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று (செப்.25) காலையில்...

5 மாநில தேர்தல் : எம்.பி ராகுல்காந்தி போடும் வெற்றிக்கணக்கு

இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மத்தியப் பிரதேச வனப்பகுதியிலிருந்து கிராமத்துக்குள் புகுந்த நோய்வாய்ப்பட்ட சிறுத்தையை, அங்குள்ள கிராமவாசிகள் அந்த சிறுத்தையைச் சுற்றி வளைத்துத் துன்புறுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இந்த வைரலான காணொளி மூலம், உடனடியாக அந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர், அதற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தனது ஆக்ரோஷத்தை வெளிக்காட்டாமல், அமைதியாக அமர்ந்து இருந்த சிறுத்தையுடன் விளையாடியும், செல்ஃபி எடுத்த மக்களால் இணையவாசிகளை அதிர வைத்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்