Thursday, May 2, 2024 6:20 pm

ஊருக்குள் புகுந்த சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மத்தியப் பிரதேச வனப்பகுதியிலிருந்து கிராமத்துக்குள் புகுந்த நோய்வாய்ப்பட்ட சிறுத்தையை, அங்குள்ள கிராமவாசிகள் அந்த சிறுத்தையைச் சுற்றி வளைத்துத் துன்புறுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இந்த வைரலான காணொளி மூலம், உடனடியாக அந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர், அதற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தனது ஆக்ரோஷத்தை வெளிக்காட்டாமல், அமைதியாக அமர்ந்து இருந்த சிறுத்தையுடன் விளையாடியும், செல்ஃபி எடுத்த மக்களால் இணையவாசிகளை அதிர வைத்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்