- Advertisement -
மத்தியப் பிரதேச வனப்பகுதியிலிருந்து கிராமத்துக்குள் புகுந்த நோய்வாய்ப்பட்ட சிறுத்தையை, அங்குள்ள கிராமவாசிகள் அந்த சிறுத்தையைச் சுற்றி வளைத்துத் துன்புறுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்த வைரலான காணொளி மூலம், உடனடியாக அந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர், அதற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தனது ஆக்ரோஷத்தை வெளிக்காட்டாமல், அமைதியாக அமர்ந்து இருந்த சிறுத்தையுடன் விளையாடியும், செல்ஃபி எடுத்த மக்களால் இணையவாசிகளை அதிர வைத்துள்ளது.
- Advertisement -