Tuesday, April 30, 2024 5:00 am

இழந்த பணம், பொருள் சொத்து திரும்ப கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒரு கொப்பரைத் தேங்காயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வாங்கிய கொப்பரைத் தேங்காயைச் சிகப்பு நிற துணி அல்லது மஞ்சள் நிற துணியால் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். அல்லது அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு இதே போலச் சிவப்பு அல்லது மஞ்சள் நிற துணியால் கட்டி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம்.

மேலும், அதற்குள் நீங்கள் பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி, கடுக்காய், குண்டு மஞ்சள் போன்ற பொருட்களைப் போட்டும் வைக்கலாம்.கல்லாப்பெட்டி, பீரோ அல்லது பூஜை அறை போன்ற இடங்களில் இதனை வைத்து வந்தால் இழந்த பணம், பொருள் சொத்து திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை
- Advertisement -

சமீபத்திய கதைகள்