Tuesday, April 30, 2024 3:07 pm

குபேர காலம் என்றால் என்ன?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக இந்த வெள்ளிக்கிழமை மகாலஷ்மிக்கு உரிய நாள் என்பது போல், வியாழக்கிழமை குபேரனுக்கு உரியது. அதிலும் வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை உள்ள 5 5. காலத்தைக் குபேர காலமே என்றே சொல்வார்கள்.

இந்த நேரத்தில் குபேரனுக்கு விளக்கேற்றி அதிரசம், பாயசம், கற்கண்டு, ஊறுகாய் வைத்து குபேரனை வழிபட்டால், கடன் தொல்லைகள் அகன்று, செல்வம் பெருகும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்தல் என நற்பலன்கள் அதிகரிக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்