- Advertisement -
பொதுவாக இந்த வெள்ளிக்கிழமை மகாலஷ்மிக்கு உரிய நாள் என்பது போல், வியாழக்கிழமை குபேரனுக்கு உரியது. அதிலும் வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை உள்ள 5 5. காலத்தைக் குபேர காலமே என்றே சொல்வார்கள்.
இந்த நேரத்தில் குபேரனுக்கு விளக்கேற்றி அதிரசம், பாயசம், கற்கண்டு, ஊறுகாய் வைத்து குபேரனை வழிபட்டால், கடன் தொல்லைகள் அகன்று, செல்வம் பெருகும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்தல் என நற்பலன்கள் அதிகரிக்கும்.
- Advertisement -