Thursday, May 2, 2024 4:03 pm

நேர்மறை ஆற்றல் பெற நீங்கள் செய்யவேண்டியது

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆன்மீக ரீதியாக எந்த ஒரு பொருளையும் பன்மடங்காகப் பெருக்கும் சக்தி பச்சை கற்பூரத்திற்கு உள்ளது. ஒரு கண்ணாடி டம்ளரில் முழுமையாகப் பன்னீர் ஊற்றி, சிறிதளவு மஞ்சள் பொடியைச் சேர்த்து, ஒரு துண்டு பச்சைக் கற்பூரத்தையும் போட்டு நீங்கள் சொந்த தொழில் செய்யும் இடமாக இருந்தால் அங்குப் பூஜை அறையில் வைத்து விடலாம்.

ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களாக இருந்தால், உங்களது அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, உங்களது மேஜையின் மேல் இதை வைத்துக் கொள்ளலாம். வீட்டில் செல்வச் செழிப்பு தேவை என்பவர்கள் வீட்டிலும் பூஜையறையில் இதை வைத்துக் கொள்ளலாம். இந்த வாசமே உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை உண்டாகும். வெற்றிக்கான வழிகள் தானாகவே பிறக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்