Saturday, April 27, 2024 11:18 pm

நீட் தேர்வால் தொடரும் மாணவர்கள் தற்கொலை : கோர்ட் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதைப்போல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவிஷ்கர் என்ற மாணவன், பயிற்சி நிறுவன மாடியிலிருந்து குதித்தும், பீகாரைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் என்ற மாணவன் தனது அறையில் தூக்கிட்டும் தற்கொலை செய்யும் சம்பவம் அடுத்தடுத்து நடைபெறுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது

இந்நிலையில், இந்த நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனங்கள் கோலோச்சும் கோட்டா நகரில், இந்த ஆண்டில் மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இப்படித் தொடர் தற்கொலைகளால் பயிற்சி நிறுவனங்கள் 2 மாதங்களுக்கு எந்த தேர்வுகளும் நடத்தக் கூடாது, மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்த வேண்டும் எனக் கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவு
- Advertisement -

சமீபத்திய கதைகள்