Saturday, September 23, 2023 10:57 pm

காதலியை குக்கர் மூடியால் அடித்துக்கொலை செய்த காதலன் கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தெற்கு பெங்களூரு பகுதியில்,  கேரளாவைச் சேர்ந்த  வைஷ்ணவ் – தேவி ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக லிவ் இன் முறையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தேவி சில நாட்களாக வேறொரு நபருடன் பேசுவதாக திடீரென சந்தேகம் கொண்ட வைஷ்ணவ், தேவிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

அதன்படி, கடந்த ஆக.26ம் தேதியும் வழக்கம் அந்த சந்தேகத்தால் இதுபோல் தேவிடம் சண்டை ஏற்பட, அப்போது உச்சக்கட்ட ஆத்திரத்தில் வைஷ்ணவ், தேவியை பிரஷர் குக்கரால் தாக்கியதில் தேவி படுகாயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த காதலன் உயிருக்குப் பயந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர், அந்த காதலன் செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடிக் கண்டு பிடித்து தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்