Thursday, May 2, 2024 9:46 am

கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை : வனத்துறை விரட்டியடிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று எருமைக்குட்டை- அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரின் கரும்பு தோட்டத்திற்குள் இன்று (ஆக. 25) அதிகாலை புகுந்தது.

இதையடுத்து, அப்பகுதியில் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அங்கு திடீரென  ஓசை எழுப்பி அந்த யானையை கண்டு வனப்பகுதிக்குள் அதை விரட்டி உள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்