- Advertisement -
ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று எருமைக்குட்டை- அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரின் கரும்பு தோட்டத்திற்குள் இன்று (ஆக. 25) அதிகாலை புகுந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அங்கு திடீரென ஓசை எழுப்பி அந்த யானையை கண்டு வனப்பகுதிக்குள் அதை விரட்டி உள்ளனர்.
- Advertisement -