Wednesday, May 1, 2024 9:43 am

வெற்றிகரமாக பிரிந்த பிரக்யான் ரோவர் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று நிலவில் தென் துருவத்தை ஆராய அனுப்பிய ‘சந்திரயான்-3’ மிஷன் நேற்று (ஆக. 23) மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. இந்நிலையில், தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இறங்கிய பின் கிளம்பிய புழுதியில் சில மணி நேரத்திற்கு பின் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாகத் தனியே பிரிந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பிரக்யான் ரோவர் அடுத்து வரும் 14 நாட்கள், நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது என்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்