- Advertisement -
கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று நிலவில் தென் துருவத்தை ஆராய அனுப்பிய ‘சந்திரயான்-3’ மிஷன் நேற்று (ஆக. 23) மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. இந்நிலையில், தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இறங்கிய பின் கிளம்பிய புழுதியில் சில மணி நேரத்திற்கு பின் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாகத் தனியே பிரிந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பிரக்யான் ரோவர் அடுத்து வரும் 14 நாட்கள், நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது என்றனர்.
- Advertisement -