Wednesday, September 27, 2023 3:07 pm

வெற்றிகரமாக பிரிந்த பிரக்யான் ரோவர் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்ச நீதிமன்றத்தை நாட கர்நாடகா முடிவு : முதல்வர் சித்தராமையா அதிரடி

டெல்லியில் நேற்று (செப். 26) நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில்,...

ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி

பிரமர் மோடி பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்காகக் குஜராத் சென்றுள்ளார்....

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் (Ed Tech) சேவை நிறுவனமான பைஜூஸில் (Byjus),...

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று நிலவில் தென் துருவத்தை ஆராய அனுப்பிய ‘சந்திரயான்-3’ மிஷன் நேற்று (ஆக. 23) மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. இந்நிலையில், தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இறங்கிய பின் கிளம்பிய புழுதியில் சில மணி நேரத்திற்கு பின் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாகத் தனியே பிரிந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பிரக்யான் ரோவர் அடுத்து வரும் 14 நாட்கள், நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது என்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்