Wednesday, May 1, 2024 7:41 am

இன்று நிலவில் லேண்டர் தரையிறக்கம் : ஆன்லைன் வழியாக பங்கேற்கும் பிரதமர் மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று (ஆக .23) மாலை சரியாக 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் நிகழ்வை மாலை 5:20 முதல் இஸ்ரோ நேரலை செய்ய இருக்கிறது.

இந்நிலையில், தற்போது பிரிக்ஸ் மாநாட்டிற்காகத் தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியும் இந்த நிகழ்வில் இணைய வழி மூலமாகப் பங்கேற்க இருக்கிறார். இது வெற்றிகரமாகத் தரையிறங்கினால் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெறும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்