- Advertisement -
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாகத் தனியே பிரிந்ததாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்த லேண்டரில் இருந்து மெல்ல, மெல்லத் தரையிறங்கும் பிரக்யான், தன்னை சுமந்த விக்ரம் லேண்டரை முதலில் படம் பிடித்துள்ளது.
மேலும், இந்த புகைப்படத்தை இந்தியத் தேசிய விண்வெளி மைய தலைவர் பவன் கே கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -