Wednesday, May 1, 2024 3:22 pm

தொழிற்சாலையில் வாயு கசிவு : மருத்துவமனையில் 26 பேர் அனுமதி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள சரோட் கிராமத்தில் பிஐ இண்டஸ்ட்ரீஸ் என்ற ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (ஆக.23) பகல் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், புரோமின் வாயு கசிந்துள்ளது.

 இதனால், அந்த வாயு காற்றில் வேகமாக பரவியதில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் மற்றும் இதைச் சுவாசித்த கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த வாயுவைச் சுவாசித்ததில் சுமார் 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து நேர்ந்தது குறித்து தீவிர விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்