- Advertisement -
கர்நாடக மாநிலம் மைசூரில் நடக்கும் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக். 24ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், இதில் பங்கேற்கும் 14 யானைகளுக்கு நாகரஒலே, பந்திப்பூர், குடகு மாவட்டம் துபாரே ஆகிய முகாம்களில் கர்ப்ப பரிசோதனை மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், இந்த தசரா திருவிழாவின் முதற்கட்டமாக 9 யானைகள் பாரம்பரிய முறைப்படி வருகின்ற செப்டம்பர் 4ம் தேதி மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்படுகிறது.
- Advertisement -