- Advertisement -
சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5000 விவசாய மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நம் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை விவசாயிகள் அரசுக்கு விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், இதன் பயனாளிக்கு 30% நிதியை ஒன்றிய அரசும், 30% நிதியை மாநில அரசும் வழங்குகிறது. மீதமுள்ள 40% நிதி டான்ஜெட்கோ உதவியுடன் வங்கிக்கடன் பெற்று வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்
- Advertisement -