Thursday, May 2, 2024 8:18 pm

5000 விவசாய மின் இணைப்புகளை மாற்றம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5000 விவசாய  மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், நம் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை விவசாயிகள் அரசுக்கு விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், இதன் பயனாளிக்கு 30% நிதியை ஒன்றிய அரசும், 30% நிதியை மாநில அரசும் வழங்குகிறது.  மீதமுள்ள 40% நிதி டான்ஜெட்கோ உதவியுடன் வங்கிக்கடன் பெற்று வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்