Sunday, April 28, 2024 8:46 pm

இமாச்சலுக்கு ரூ. 862 கோடி நிதியுதவி : ஒன்றிய அமைச்சர் அதிரடி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த வாரங்களில் இமாச்சலில் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதில், குறிப்பாக பலதரப்பட்ட மக்கள் தங்களது வீடுகளையும், பொருட்களையும் இழந்துள்ளனர். அதைப்போல், சிலர் தங்களது உயிரையும் இந்த வரலாறு காணாத மழை மற்றும் நிலச்சரிவால் இழந்தனர். இந்நிலையில், தற்போது இந்த இமாச்சலப்பிரதேசத்திற்கு ரூ.862 கோடி நிவாரண நிதி ஒதுக்கி உள்ளதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் சற்றுமுன் கூறியுள்ளார்.

மேலும், அம்மாநில முதல்வர் ரூ.8,000 கோடி நிதி உதவி ஒன்றிய அரசிடம் கேட்டிருந்த நிலையில், சேதம் அடைந்த பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ரூ.862 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்