Sunday, April 28, 2024 3:16 am

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : இனி 2 ஆண்டுகள் லீவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து சில திருத்தங்களைச் செய்து அதற்கான அறிவிப்பை 7வது ஊதியக் குழு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இனி ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் ஊதியத்துடன் 2 ஆண்டுகள் விடுப்பு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு 2 குழந்தைகளின் பராமரிப்பிற்காக வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்