- Advertisement -
நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து சில திருத்தங்களைச் செய்து அதற்கான அறிவிப்பை 7வது ஊதியக் குழு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் ஊதியத்துடன் 2 ஆண்டுகள் விடுப்பு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு 2 குழந்தைகளின் பராமரிப்பிற்காக வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
- Advertisement -