- Advertisement -
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் மாநாட்டில் நேற்று புறப்பட்டு பிரதமர் மோடி தற்போது இன்று (ஆக .23) இந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார், இந்நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் , “உலக பொருளாதார சூழ்நிலையில் கொதிப்பான நிலை இருந்தாலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது” என்றார்.
மேலும், அவர் ” இனி விரைவில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும், வரும் ஆண்டுகளில் உலகத்துக்கான வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமில்லை” என பெருமைமிக்க பேசிவருகிறார்.
- Advertisement -