Saturday, April 27, 2024 7:27 pm

5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் : பிரதமர் மோடி நம்பிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் மாநாட்டில் நேற்று புறப்பட்டு பிரதமர் மோடி தற்போது இன்று (ஆக .23) இந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார், இந்நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் , “உலக பொருளாதார சூழ்நிலையில் கொதிப்பான நிலை இருந்தாலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது” என்றார்.

மேலும், அவர் ” இனி விரைவில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும், வரும் ஆண்டுகளில் உலகத்துக்கான வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமில்லை” என பெருமைமிக்க பேசிவருகிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்