Monday, April 29, 2024 12:22 am

இஸ்ரோ எந்த அரசியல் கட்சிகளுக்கு சொந்தமில்லை : மம்தா பானர்ஜி ட்வீட்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் இன்று (ஆக.23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்ரோ எந்த அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமானது அல்ல, இந்தியாவிற்குச் சொந்தமானது. சந்திரயான்-3 திட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை”. என்றார்.

மேலும், அவர் ” இந்த சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தை அடைய தற்போது நெருங்கி வரும் நிலையில், அதன் வெற்றிகரமான மென்மையான தரையிறக்கத்திற்காக அனைவரும் ஒன்றாக நின்று உற்சாகப்படுத்த வேண்டும்” என ட்வீட் செய்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்