- Advertisement -
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (ஆக.23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தை ஆராயத் தரையிறங்க உள்ளது. ஆகவே, இந்த செயல்பாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தால் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 4வது இடத்தை பெறும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்
மேலும், இந்த நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் படைக்கும். இதனால் உலகமே இன்றைய நிகழ்வை எதிர்பார்த்துள்ளன.
- Advertisement -