Sunday, April 28, 2024 8:52 am

சந்திரயான் 3 விண்கலம் : நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக அனுப்பட்ட சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து சில தினங்களுக்கு முன் பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தை ஆராய வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய முதல் நாடாக இந்தியா உள்ளது.

மேலும், இந்த லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்க வேண்டி இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்கள், மசூதிகள், மற்றும் தேவாலயங்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதைப்போல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளிகளிலும் 5 நிமிடம் பிரார்த்தனை செய்யப்பட்டதாக சற்றுமுன் தகவல் வந்தது
- Advertisement -

சமீபத்திய கதைகள்