- Advertisement -
உலகம் முழுதும் சமீப காலமாக டீ பிரியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தங்களது உணவாகவே டீயை பருகி வருகின்றனர். இந்நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான டீ, உடலின் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மையைக் குறைக்கிறது.
இதன் காரணமாக, நம் தூக்கத்தைப் பாதித்து உடல் உபாதை ஏற்படுத்துவதுடன் உடல் நச்சுக்களை அதிகரித்து உணவினை நஞ்சாக மாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, டீ பிரியர்கள் உஷாராக இருப்பது நலம் என்கிறார்கள்
- Advertisement -