Thursday, May 2, 2024 3:39 pm

டீ பிரியர்களே உஷார் இருங்க : வெளியான ஷாக் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகம் முழுதும் சமீப காலமாக டீ பிரியர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தங்களது உணவாகவே டீயை பருகி வருகின்றனர். இந்நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான டீ, உடலின் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மையைக் குறைக்கிறது.

இதன் காரணமாக, நம் தூக்கத்தைப் பாதித்து உடல் உபாதை ஏற்படுத்துவதுடன் உடல் நச்சுக்களை அதிகரித்து உணவினை நஞ்சாக மாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, டீ பிரியர்கள் உஷாராக இருப்பது நலம் என்கிறார்கள்
- Advertisement -

சமீபத்திய கதைகள்