Sunday, October 1, 2023 11:44 am

அமெரிக்காவின் மவுய் தீவில் பயங்கர காட்டுத்தீ : 1,300 பேர் மாயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் 5.7 என்ற...

இனி சாட்ஜிபிடி உடன் பேசலாம் : ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம்

ஓபன் ஏஐ நிறுவனம், அதன் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி (ChatGpT ) உடன் பயனர்கள் பேசும் வகையிலான அம்சத்தை அறிமுகம்...

பிளாஸ்டிக் பொருட்களை வைத்து தயாரித்த ஐஸ்கிரீமா ?

இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இலியோனோரா ஓர்டோலானி, உலகிலேயே முதல்முறையாக...

திருமண நிகழ்ச்சியில் நடந்த துயரம் : 100 பேர் பலியான பயங்கர சம்பவம்

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் வழக்கம் போல்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால், அப்பகுதியில் அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கிப் பலியான மக்களின் எண்ணிக்கை தற்போது 99 ஆக உயர்ந்ததுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

மேலும், இந்த தீவில் உள்ள சுமார் 15,000 கட்டடங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. மேலும், இந்த காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாயமான 1,300 பேரைத் தேடும் பணி நடந்து வருகிறது என்றும்,  இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்