Sunday, April 28, 2024 4:39 pm

அமெரிக்காவின் மவுய் தீவில் பயங்கர காட்டுத்தீ : 1,300 பேர் மாயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால், அப்பகுதியில் அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த காட்டுத்தீயில் சிக்கிப் பலியான மக்களின் எண்ணிக்கை தற்போது 99 ஆக உயர்ந்ததுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

மேலும், இந்த தீவில் உள்ள சுமார் 15,000 கட்டடங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. மேலும், இந்த காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாயமான 1,300 பேரைத் தேடும் பணி நடந்து வருகிறது என்றும்,  இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்