Monday, September 25, 2023 8:53 pm

2023க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்து அரசு உறுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...

பன்றி இறைச்சி தொடர்பாக காணொலி வெளியிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை : அரசு அதிரடி

பன்றி இறைச்சியை உண்பதற்கு முன் இஸ்லாமிய முறையில் வழிபட்டு, அதைக் காணொலி...

FLASH : கனடா நாட்டவருக்கு விசா சேவை ரத்து : இந்தியா அதிரடி அறிவிப்பு

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இங்கிலாந்து நாட்டில் இந்த புகைபிடிக்கும் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆகவே, மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.  அதன்படி, இனி இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டுகளிலும், புகைப்பிடிப்பதை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களைப் பொறிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், இந்த 2023க்குள் புகைப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்