- Advertisement -
கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் சில தினங்களுக்கு முன் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இருதரப்பினரும் தங்களிடம் இருந்த பிணைக் கைதிகளை விடுதலை செய்து வந்தனர். இந்த போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -