Sunday, April 28, 2024 1:51 am

ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக தொடர்ந்து காங்கிரஸும் புறக்கணிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழக ஆளுநரின் சுதந்திர தின விழா முன்னிட்டு வழங்கும் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே புறக்கணித்துள்ளார். இந்நிலையில், தற்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதில், அவர் “மக்கள் நலன், வளர்ச்சிக்காகச் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலதாமதம் செய்கிறார். முக்கிய சட்ட மசோதாக்களை வேண்டுமென்றே கிடப்பில் வைத்துள்ளதைக் கண்டித்து, தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” என அறிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்